சுயரூபம் (சிறுகதை) – பழம்பெரும் எழுத்தாளர் கு.அழகிரிசாமி

August 23, 2015 admin 0

  Ku.Azhakirisami short story _____________________________________________________________________   வேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களகப் பருவ மழைகள் சரிவரப் பெய்யாமலும், வேலை […]

தமிழறிவோம் – கலித்தொகை (5) : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

August 21, 2015 admin 0

Thamizhrivom – Kalithokai 5 ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் […]

ஆகா… ஓகோ… பேஷ்… பேஷ்… அடடே… போராட்டம்…! : செம்பரிதி (சிறப்புக்கட்டுரை)

August 19, 2015 admin 0

Aga… Ogo… Besh… besh… Adade Porattam! : Chemparithi _____________________________________________________   நெல்லையில் மாநகராட்சியின் மேயர் (பெண்) தரைப்பாலத்தின் மீது ஏறி நின்று போராட்டம் நடத்துகிறார். அவருடன் சில பெண்களும் கூடவே சேர்ந்து […]

“மதுவிலக்கு” போதையில் தள்ளாடும் தமிழக அரசியல்! : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

August 15, 2015 admin 0

Chemparithi article on tasma protest ______________________________________________   தமிழகத்தில் “மதுவிலக்கு” முழக்கம் மிகப்பெரிய அரசியல் சங்கநாதமாக உருவெடுத்திருக்கிறது.   மது, மதியை மயங்கச் செய்வது, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிப்பது என்பன போன்ற […]

"முரசொலி"க்கு வயது 73 : நினைவுகளை நெகிழ்ச்சியுடன் அசைபோடும் கலைஞர் கருணாநிதி

August 9, 2015 admin 0

Murasoli – 73 : karunanidhi memories  _____________________________________   ஆகஸ்ட் 10 – “முரசொலி” பிறந்தநாள்!   1942ஆம்ஆண்டுஅகல்விளக்காக ஏற்றிவைக்கப்பட்டு, இன்று ஆகாயத்துக்கதிர் விளக்காக ஒளிவிடும் “முரசொலி” யின்நிறுவனர் என்றநிலையில் இந்தநாளில் சிலநினைவுகள்! […]

தவறான அடையாளத்துடன் பரப்பப்பட்ட கலாம் : தோழர் குமரேசன்

July 29, 2015 admin 0

Kumaresan writes about Kalam  ___________________________________________________________________________________________________________ கடமையில் ஈடுபட்டிருக்கிறபோதே இயற்கையாக மரணமடைவது சிலரது வாழ்க்கையில்தான் நிகழ்கிறது. பதவியில் இருந்தபோது என்றில்லாமல், மாணவர்களிடையே அறிவியல் சிந்தனைகளைப் பேசுவது என்பதை ஒரு கடமையாகச் செய்துவந்த அப்துல் கலாம் […]

தமிழறிவோம் – கலித்தொகை (4) : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

July 23, 2015 admin 0

தமிழறிவோம் – கலித்தொகை (4) : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர் ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் […]

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பேராபத்து! – ரவிக்குமார்

July 7, 2015 admin 0

 Ravikumar Opinion about social, economic and caste wise survey சமூக பொருளதார சாதி கணக்கெடுப்பின் விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. வடமாநிலங்கள் பலவற்றைவிட தமிழ்நாட்டின் சமூக பொருளாதார நிலை மோசமாக இருப்பதை அந்த விவரங்கள் காட்டுகின்றன. தமிழ்நாட்டை ஆண்டவர்களும் […]

நிமிர்ந்து நின்ற கிரேக்கம் – இந்தியா பாடம் கற்குமா? : செம்பரிதி

July 7, 2015 admin 0

கிரேக்க மக்கள் இப்படி செய்வார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியமும், மேற்கத்திய வல்லரசு நாடுகளும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.   மிக மோசமான நெருக்கடியான காலக்கட்டத்திலும் கிரேக்க மக்கள், தங்களை மேலும் அடிமைகளாகவும், பிச்சைக்கார்களாகவும் ஆக்கக் கூடிய […]

அந்த ஜனநாயகப் படுகொலை இனி நடக்காது : கருணாநிதி சிறப்புப் பேட்டி

July 6, 2015 admin 0

Kalaingar Karunanidhi special interview இந்த 92 வயதிலும் வாழ்க்கையை விறுவிறுப்பாக வைத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அரசுக்கு எதிரான அறிக்கைகள், ‘முரசொலி’க்கான கட்டுரைகள், ‘ராமானுஜர்’ தொடருக்கான கதை வசனம், இடையிடையே வந்து செல்லும் […]