பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை : பலத்த பாதுகாப்பு ஏற்பாடு..

March 1, 2019 admin 0

40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வர இருப்பதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் […]

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை: மத்திய அரசுக்கு முழு ஆதரவளிப்பதாக அனைத்துக்கட்சிகள் உறுதி

February 26, 2019 admin 0

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் […]

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

February 24, 2019 admin 0

நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது. இந்த திட்டத்தை நடப்பு நிதியாண்டிலேயே […]

இந்தியா உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது : பிரதமர் மோடி..

February 11, 2019 admin 0

உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பெட்ரோலியம், எரிவாயு தொடர்பாக 3 நாள் நடைபெறும் பெட்ரோடெக்-2019 மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் […]

பிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம்

February 9, 2019 admin 0

பிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேசப் பயணத்திற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலை ஒட்டி பல மாநிலங்களுக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வரும், பிரதமர் மோடி, அருணாசலப் பிரதேசத்திற்கும் அண்மையில் சென்றிருந்தார். அங்கு 4 […]

மம்தா ஊழல் கறைபடிந்த அதிகாரியைக் காக்க முயல்கிறார் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

February 8, 2019 admin 0

மேற்குவங்கத்தின் மம்தா பானர்ஜி அரசு வெளிநாட்டு ஊடுருவல்காரர்களை வரவேற்பதாகவும், பாஜக தலைவர்களைத் தடுப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜல்பைகுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலகட்டா – சல்சலபாரி இடையே 42கிலோமீட்டர் தொலைவுக்கு நால்வழிச்சாலை அமைப்பதற்குப் […]

நாட்டை முன்னேற்றியதுதான் நான் செய்த குற்றமா?: மக்களவையில் மோடி உரை

February 7, 2019 admin 0

நாட்டை முன்னேற்றியதுதான் நான் செய்த குற்றமா என மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய மோடி கூறியதாவது: வரும் மக்களவைத் தேர்தலில் […]

45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா?: மேனா.உலகநாதன்

January 31, 2019 admin 0

இப்படி ஒரு “புள்ளி”யில் சிக்கிக் கொள்வோம் என பிரதமர் மோடி எதிர்பார்த்திருக்க மாட்டார். தேசிய புள்ளியியல் ஆணைய உறுப்பினர்கள் ராஜினாமாவும், அதன் பின்னணியில் பொதிந்திருக்கும் சர்ச்சைகளும், பிரதமர் மோடிக்கு இதுவரை சந்தித்திராத சங்கடங்களை ஏற்படுத்தி […]

சபரிமலை விவகாரத்தில் கேரள மக்களின் கலாச்சாரத்தை கம்யூ., அரசு அவமதித்துவிட்டது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

January 28, 2019 admin 0

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள மக்களின் அனைத்து விதமானகலாச்சார அம்சங்களையும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுஅவமதித்துவிட்டது என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். மதுரையில் தோப்பூரில் ஆயிரம் கோடிக்கும் அதிகமானமதிப்பீட்டில் கட்டப்படஉள்ள எய்ம்ஸ் […]