மம்தா ஊழல் கறைபடிந்த அதிகாரியைக் காக்க முயல்கிறார் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

மேற்குவங்கத்தின் மம்தா பானர்ஜி அரசு வெளிநாட்டு ஊடுருவல்காரர்களை வரவேற்பதாகவும், பாஜக தலைவர்களைத் தடுப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜல்பைகுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலகட்டா – சல்சலபாரி…

நாட்டை முன்னேற்றியதுதான் நான் செய்த குற்றமா?: மக்களவையில் மோடி உரை

நாட்டை முன்னேற்றியதுதான் நான் செய்த குற்றமா என மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய…

45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா?: மேனா.உலகநாதன்

இப்படி ஒரு “புள்ளி”யில் சிக்கிக் கொள்வோம் என பிரதமர் மோடி எதிர்பார்த்திருக்க மாட்டார். தேசிய புள்ளியியல் ஆணைய உறுப்பினர்கள் ராஜினாமாவும், அதன் பின்னணியில் பொதிந்திருக்கும் சர்ச்சைகளும், பிரதமர்…

சபரிமலை விவகாரத்தில் கேரள மக்களின் கலாச்சாரத்தை கம்யூ., அரசு அவமதித்துவிட்டது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள மக்களின் அனைத்து விதமானகலாச்சார அம்சங்களையும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுஅவமதித்துவிட்டது என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். மதுரையில் தோப்பூரில்…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..

மதுரை தோப்பூரில் 1240 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று பிரதமர் மோடி மதுரையில் அடிக்கல் நாட்டினார். விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர்…

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நம் தேசத்தின் தூதுவர்கள்: பிரதமர் மோடி புகழாரம்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவின் திறனை, திறமையை வெளிநாடுகளில் பறைசாற்றும் தூதுவர்கள் என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பேசினார். பிரதமர் மோடியின்…

5 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை : அன்னா ஹசாரே குற்றச்சாட்டு..

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறுகையில்,…

பிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி 10 சதவீத இடஒதுக்கீடு : பிரதமர் மோடி..

இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்பு சட்ட உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எட்டப்பட்டிருப்பதாக…

பிரதமர் மோடி ஜன.,27 ல் மதுரை வருகிறார்..

பிரதமர் மோடி வரும் 27 ம் தேதி மதுரை வர உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்;…

என்னைப் பற்றி மக்களே முடிவெடுக்கட்டும்: மனம் திறந்த பிரதமர் மோடி (வீடியோ இணைப்பு)

எனது பணி திருப்திக்குரியதா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்துள்ள விரிவான பேட்டியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக…

Recent Posts