ஊரடங்கை மேலும் நீடிப்பதைத் தவிர்க்க முடியாது :ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.5000 கொடுங்க; ..ப.சிதம்பரம் டுவிட்…

April 11, 2020 admin 0

ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் […]

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது: ப.சிதம்பரம்..

April 6, 2020 admin 0

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம். எல்லா […]

ஜெர்மனியின் பவேரியா மாநிலம் அறிவித்ததைப் போல் தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை அறிவிக்க வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

March 21, 2020 admin 0

தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், ஜெர்மனியின் பவேரியா மாநிலம் அறிவித்ததைப் […]

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை கைவிட்ட பட்ஜெட் : ப. சிதம்பரம்…

February 1, 2020 admin 0

பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, வளர்ச்சியை துரிதப்படுத்துவது, வேலைகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றை மத்திய அரசு கைவிட்டுள்ளதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் […]

குடியரசுத் தலைவர் உரையில் வெற்று முழக்கங்கள் தான் : ப.சிதம்பரம் கருத்து…

January 31, 2020 admin 0

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் நாட்டின் பொருளாதார சரிவை சமாளிக்க தீர்வு ஏதும் சொல்லப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே சொல்லப்பட்ட வெற்று முழக்கங்கள் தான் குடியரசுத் தலைவர் […]

நெல்லை கண்ணன் என்ன தீய செயலை செய்தார்?: ப.சிதம்பரம் கருத்து

January 3, 2020 admin 0

என்ன தீய செயலை அவர் செய்தார் என்று பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருது தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளியன்று இரவு பதிவிட்டுள்ளதாவது: பேசினாலே […]

திகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..

December 4, 2019 admin 0

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து இன்று மாலை விடுதலை […]

பொருளாதார மந்தநிலைக்கு ஜிஎஸ்டியும், அதை தவறாக செயல்படுத்தியதும் முக்கிய காரணம்: ப.சிதம்பரம் ட்வீட்

October 14, 2019 admin 0

பொருளாதார மந்தநிலைக்கு ஜிஎஸ்டியும், அதை தவறாக செயல்படுத்தியதும் முக்கிய காரணம் என்று ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டியை தவறாக செயல்படுத்தியதை பிரதமரின் பொருளாதார ஆலோசகரே ஒப்புக்கொண்டார்.அனைவரின் கருத்துகளின்படியே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது என […]

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

October 5, 2019 admin 0

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நீதிமன்ற காவலில் இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு வயிறு கோளாறு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

ப.சிதம்பரம் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு..

September 27, 2019 admin 0

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமின் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பை ஒத்திவைத்தார். ஐ.என்.எக்ஸ் வழக்கில் கடந்த 23 நாட்களாக டெல்லி திகார் […]