மழைக் காலங்களில் நிவாரண உதவி வழங்க கனிமொழியிடம் உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை…

மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதுபோல், மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழியிடம் தொழிலாளர்கள் வேண்டுகோள்…

Recent Posts