குமரி அருகே மேலடுக்கு சுழற்சி : தென்மாவட்டங்களில் மீண்டும் மழை..
கன்னியாகுமரி கடற்பகுதியில் புதிதாக தோன்றியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென் மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் அண்மையில் உருவான ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி […]