கருத்துக் கணிப்புக்கள் என்பது கருத்துத் திணிப்பு : முதல்வர் பழனிசாமி காட்டம்..

March 20, 2019 admin 0

கருத்துக் கணிப்புக்கள் என்பது கருத்துத் திணிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதி.மு.க. கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். […]

மணலை தவிர்த்து எம்.சாண்டை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : முதல்வர் பழனிசாமி..

February 13, 2019 admin 0

மக்கள் மணலை தவிர்த்து எம்.சாண்டை அதிக அளவில் பயன்படுத்துமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி கேள்விக்கு பதில் அளித்த அவர், மணல் விற்பனை தனியார் யாருக்கும் கொடுக்கப்படவில்லை என்றும், வெளிநாட்டில் […]

பேராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்..

January 29, 2019 admin 0

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொடக்கப்பள்ளியை […]

புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி…

January 7, 2019 admin 0

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 555 புதிய பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னைக்கு 56 பேருந்துகள், விழுப்புரத்திற்கு 82 பேருந்துகள் மற்றும் […]

பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

December 22, 2018 admin 0

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தைப்பொங்கல் திருநாள் […]

புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது: முதல்வர் பழனிசாமி

December 12, 2018 admin 0

கஜா புயல் குறித்து ஆளுநரிடம் நேரில் விவரித்துள்ளேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது என தெரிவித்தார். மத்திய அரசு எவ்வளவு […]

தேனி சண்முகாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவு..

December 12, 2018 admin 0

தேனி சண்முகாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் திறப்பின் மூலம் உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள 1,040 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். சண்முகாநதி நீர்தேக்கத்தில் இருந்து வரும் […]

எய்ட்ஸ் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட அனைவரும் உறுதியேற்போம் : முதல்வர் பழனிசாமி..

November 30, 2018 admin 0

தமிழ்நாட்டை எய்ட்ஸ் இல்லா மாநிலமாக உருவாக்கிட அனைவரும் உறுதியேற்போம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்ஐவி தொற்று உள்ளவர்களை மனிதநேயத்துடன் அரவணைத்து தன்னப்பிக்கை வளர […]

கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ.15,000 கோடி கேட்டுள்ளேன்: முதல்வர் பழனிசாமி

November 22, 2018 admin 0

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியா ளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15,000 கோடி கேட்டுள்ளேன் என கூறியுள்ளார். தற்காலிக சீரமைப்பு பணிக்காக ரூ.1,500 உடனடியாக வழங்க […]

20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயார்: முதல்வர் பழனிசாமி பேட்டி

October 25, 2018 admin 0

உயர்நீதிமன்றத்தின் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது என்றும் 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் எனவும் முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை அடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் […]