ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது : முதல்வர் பழனிசாமி ..
ஐந்து மாநிலங்கள் வழியாக வந்த ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
ஐந்து மாநிலங்கள் வழியாக வந்த ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இருளை நீக்கும் ஒளிவிளக்காக பெண்கள் உலகில் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் வாழ்வில் எதிர்வரும் இடர்களை அஞ்சாமல் பெண்கள் உறுதியுடன் எதிர்கொள்ள […]
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழக்கியது. இந்த தீர்ப்பில் தமிழகத்துக்கு குறைவான தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளதால், தமிழக விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் பழனிசாமி வீட்டில் […]
ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு, மகன்கள் கல்விச்செலவு அரசு ஏற்பு, காயமடைந்த காவலர்கள் மருத்துவச்செலவை அரசே ஏற்பு உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]
பிற மாநிலங்களிலிருந்து படகுகளுடன் மீனவர்களைத் தமிழகம் அழைத்து வர ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா – சந்தோஷ் பாபு, மகாராஷ்டிரா – ஷ்மபு கல்லோலிகர், குஜராத் – சந்திரகாந்த் பி.காம்ப்ளே, கேரளா – அருண் […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes