பேரவையில் கலைஞரைப் போற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி: ஸ்டாலின் நெகிழ்ச்சி

கலைஞருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, அவரது பெருமைகளை போற்றிப் பேசியதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.…

அரசு நிர்வாகம் சீர்குலைவு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் அதிமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்து போனதற்கு சாட்சி. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர்…

நாடும் நமதே… நாற்பதும் நமதே…: கரூர் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் முழக்கம்

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய – மாநில அரசுகளை விரட்டுவதற்கான ஜனநாயகப் போரில், நாடும் நமதே! நாற்பதும் நமதே என்ற முழக்கத்தை முன்வைத்து வெல்வோம் என கரூரில் நடைபெற்ற…

பல்லும் இல்லாத பவரும் இல்லாத லோக் ஆயுக்தா தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது: ஸ்டாலின் பளிச்

தமிழ்நாடு லோக் அயுக்தா – தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவினை அமைப்பதற்கான தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக அரசு தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை திமுக…

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து மு.க. ஸ்டாலின்…

கிறிஸ்துமஸ் திருநாள் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி பொங்கிட 25.12.2018 அன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ்  திருநாளை முன்னிட்டு, கிறிஸ்துவ  மக்கள் அனைவருக்கும் திராவிட…

தமிழகம் முழுவதும் ஜன-3 முதல் கிராமசபைக் கூட்டங்கள்: திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் ஸ்டாலின் அறிவிப்பு

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் பொறுப்பாளர்களுடன், மாவட்ட செயலாளர்கள்,…

பெரியாரின் 45-வது நினைவு தினம் : மு.க.ஸ்டாலின் அஞ்சலி..

தந்தை பெரியாரின் 45-வது நினைதினமான இன்று சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து அவரின் படத்திற்கு மலர்துாவி மரியாதை செய்தார்…

மறைந்த தமிழறிஞர் க.ப.அறவாணனுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியர், சென்னை மற்றும் நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான க.ப.அறவாணன்(77) இன்று காலமானார். இவர் 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ல் நெல்லை…

Recent Posts