சமூக ஆர்வலர்கள் மீதான அடக்குமுறையானது ஜனநாயகத்தின் குரல்வளையை அறுக்கும் பாஜக அரசின் பாசிசப் போக்கு என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ…
Tag: வைகோ
வெளிநாட்டு உதவிகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்..
கேரள வெள்ள பாதிப்புகளுக்காக மனிதாபிமானம் மற்றும் மனிதநேயத்தோடு அளிக்க முன் வரும் வெளிநாடுகளின் நிவாரண மற்றும் நிதி உதவிகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என வைகோ…
கலைஞருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: வைகோ
தமிழ்கூறும் நல்லுலகின் தன்னேரில்லாத் தலைவர் கலைஞர். கோடிக்கணக்கானத் தமிழ் நெஞ்சங்களைத் துயர் கொள்ளச் செய்துவிட்டு, பேரறிஞர் அண்ணாவுக்கு அருகில் துயில் கொள்ளச் சென்றுவிட்டார். ஐம்பது ஆண்டு காலம் திராவிட…
தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சதி வலை : வைகோ குற்றச்சாட்டு…
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சதி வலைகளை அறுத்து எறியும் வகையில் தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என,…
கருணாநிதி எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் : வைகோ…
வாழ்நாளில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் என்று காவேரி மருத்துவமனை வளாகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.…
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு வைகோ வருகை…
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு வைகோ வருகை தந்துள்ளார். முன்னதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்…
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை : தமிழக அரசு மீது வைகோ குற்றச்சாட்டு..
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகின்ற வகையில் செயல்படும் தமிழக அரசின் போக்குக்கு, பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், அடக்குமுறையின் மூலம் போராட்டங்களை நசுக்க நினைத்தால், அது ஒருபோதும் வெற்றி…
மிரட்டல் போக்கை தமிழக ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் : வைகோ கண்டனம்
தமிழகம் மாநிலம் முழுவதும் ஆய்வு செய்வது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநரின் அறிக்கை ஆணவமா? அதிகார…
தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்காதது தூங்கும் புலியை சீண்டுவது போல் உள்ளது : வைகோ..
தமிழகத்திலேயே நீட் தேர்வு மையத்தை அமைக்காதது தூங்கும் புலியை சீண்டுவது போல் உள்ளது என வைகோ குற்றம்சாட்டியுள்ளார். நீட்தேர்வை எதிர்க்கிறோம், தமிழகத்திலேயே நீட் மையத்தை அமைக்காத மமதையில்…
காவிரி விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வராது : வைகோ..
காவிரி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ’டெல்டா பகுதிக்கு அதிவிரைவுப்படை வந்தது ஏன்? தமிழகத்தை மத்திய அரசு மிரட்டப்பார்க்கிறது. காவிரி விவகாரத்தில்…