சமூக ஆர்வலர்கள் மீதான அடக்குமுறை : வைகோ கண்டனம்..
சமூக ஆர்வலர்கள் மீதான அடக்குமுறையானது ஜனநாயகத்தின் குரல்வளையை அறுக்கும் பாஜக அரசின் பாசிசப் போக்கு என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “மகாராஷ்டிரா மாநிலம் […]