இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது: ராகுல் குற்றச்சாட்டு…

August 16, 2020 admin 0

இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒரு பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி தனது […]

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கான விதி : மத்திய அரசு திட்டம்…

December 25, 2018 admin 0

பொய் செய்திகள் யார் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை கண்டறிய வேண்டும், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கான விதியை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. போலியான, பொய்யான செய்திகள் யார் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை, வாட்ஸ்ஆப், […]

போலி செய்திகளை அனுமதிக்க மாட்டோம்:தேர்தல் ஆணையத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் உறுதி..

October 7, 2018 admin 0

போலி செய்திகளை தங்கள் தளத்தில் அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் ஆணையத்திடம் ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனம் உறுதியளித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் கணக்கு தகவல்கள் திருடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்ற […]

சொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி

July 21, 2018 admin 0

  ஃபேஸ்புக் என்பது இப்போதெல்லாம் மனிதர்களோடு ஒட்டிக் கொண்ட அத்தியாவசிய டிஜிட்டல் உபகரணங்களில் ஒன்றாகிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சொந்தமாக மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களை ஏளனமாக பார்ப்பதுண்டு. சில ஆண்டுகளாக ஃபேஸ்புக் பக்கம் வைத்துக் […]

‘தவறு நடந்து விட்டது, மன்னியுங்கள்’’ : ஃபேஸ்புக் நிறுவனர் ..

March 22, 2018 admin 0

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டதில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ள அதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற […]

இந்தியத் தேர்தலில் தலையிட்டால் ஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை பாயும்: மத்திய அரசு எச்சரிக்கை…

March 21, 2018 admin 0

இந்தியத் தேர்தல் முறையில் தலையிட்டு மக்களின் மனதில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தால், ஃபேஸ்புக் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது என்று கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரத்தில் மத்திய அரசு எச்சரிக்கை […]

யூடியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் மூன்றாம் இடம்..

March 5, 2018 admin 0

உலகிலேயே யூடியூப் பயன்படுத்துவதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் யூடியூப், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றின் பயன்பாடுகள் அதிகரித்து உள்ளது. அதிலும், அரசியல், நகைச்சுவை, படங்கள் போன்றவை […]