தமிழகத்தில் இருந்து படகு மூலம் சென்ற அகதிகள் 14 பேர் யாழில் கைது..
தமிழகத்தில் இருந்து படகில் சென்ற அகதிகள் உட்பட 14 பேரை யாழ்ப்பாணம் அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கையில் 1983-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியபோது தமிழ் மக்கள் அகதிகளாக புலம்பெயரத் தொடங்கினர். […]