திருவண்ணாமலை தீபத் திருவிழா: இந்தாண்டும் பக்தர்களுக்கு அனுமதியில்லை..
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது […]