கலைஞரின் குறளோவியம் – அதிகாரம் 5 – இல்வாழ்க்கை

March 23, 2019 admin 0

இல்வாழ்க்கை குறள் 41:  இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. கலைஞர் உரை: பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும். […]