காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா : அதிமுக எம்.எல்.ஏ அதிரடி. ..

March 28, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையென்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று கலசப்பாக்கம் அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக் காட்சிக்கு தொலைபேசிவாயிலாக பேட்டியளித்த அவர், நான் விவசாய குடும்பத்தில் […]