கேரளத்தில் ஆகலாம்… தமிழகத்தில் கூடாதா?: விடுதலை ராசேந்திரன்

October 12, 2017 admin 0

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக்கி சாதனை படைத்திருக்கிறது. இதில் ஆறு அர்ச்சகர்கள் ‘தலித்’கள் என்பது கூடுதல் சிறப்பு. “ஆகம விதிமுறைகளைப் பின்பற்றும் பெரும் கோயில்களில், பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக […]