முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற அன்புச்செழியன்!

November 30, 2017 admin 0

அசோக்குமார் தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த மனுவில், அசோக்குமாருக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், சசிகுமாருடன் மட்டுமே கொடுக்கல் வாங்கல் வைத்திருந்ததாகவும் அன்புச்செழியன் தெரிவித்திருந்தார். […]

அன்புச்செழியன் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல்..

November 28, 2017 admin 0

கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் வழக்கில் தேடப்பட்டு வரும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.  

அன்பு செழியன் நண்பர் சிக்கியதாக தகவல்!

November 28, 2017 admin 0

சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் பைனான்சியர் அன்புச்செழியனின் நண்பர் போலீசாரிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடன் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார், சினிமா பைனான்சியர் அன்புசெழியனிடம் வாங்கிய […]

அன்புச்செழியன் நல்லவரா…?: சசிகுமார் சொன்ன பதில்

November 26, 2017 admin 0

ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது மேலும் பல புகார்கள் குவிய வாய்ப்பிருப்பதாக நடிரும், இயக்குநருமான சசிகுமார் தெரிவித்துள்ளார். திரையுலகைச் சேர்ந்த சிலர் அன்புச் செழியனுக்கு ஆதரவாக கருத்து கூறுவது தான் ஒன்றும் கூறுவதற்கி்லை என்றும் அவர் […]

அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க லுக்கவுட் நோட்டீஸ்!

November 25, 2017 admin 0

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் அன்புச் செழியன் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். அவர் வெளிநாடு செல்வதை தடுக்க […]

அன்புச் செழியனுக்கு ஆதரவாக, அமைச்சர், எம்எல்ஏ யார்வந்தாலும் விடமாட்டோம்: விஷால் விர்…!

November 23, 2017 admin 0

திரைப்பட தயாரிப்பாளர்களை இனி யாராவது மிரட்டினால் நடப்பதே வேறு என நடிகர் விஷால் ஆவேசத்துடன் எச்சரித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: அசோக்குமாரின் மரணம் கந்துவட்டிக்கு எதிரான புரட்சியை வெடிக்கச் செய்துள்ளது. தயாரிப்பாளர்களை […]

அன்பு செழியன் மீது வழக்குப் பதிவு: கைது செய்ய காவல்துறை தீவிரம்!

November 22, 2017 admin 0

சசிகுமார் மைத்துனர் அசோக்குமார் தற்கொலை தொடர்பாக வட்டித்தொழில் செய்துவரும் அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அசோக்குமாரை தற்கொலைக்குத் தூண்டியது உட்பட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் […]

எனக்கு வாழத் தகுதி இல்லையா, வாழத்தெரியவில்லையா?: தற்கொலை செய்து கொண்ட நடிகர் சசிகுமார் மைத்துனர் கண்ணீர்க் கடிதம்!

November 22, 2017 admin 0

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியுமான அசோக்குமார் செவ்வாய்க் கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு ஃபைனான்சியர் அன்புச்செழியன் தன்னை மிரட்டியதாலேயே தான் தற்கொலை […]