இந்திய எல்லையை மிதித்தார் அபிநந்தன்: வாகா எல்லையில் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்

March 1, 2019 admin 0

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன், வாகா எல்லையில் இந்திய விமானப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தக் காட்சியைக் காண, தேசிய கொடிகளுடன் வாகா எல்லையில் பொதுமக்களும் ஏராளமாக திரண்டிருந்தனர். அபிநந்தன் இந்தியாவிடம் […]

அபிநந்தன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்?

March 1, 2019 admin 0

பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். பின்னர் லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார். […]

ராணுவ வீரர் அபிநந்தனை உடனடியாக மீட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

February 27, 2019 admin 0

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய வீரர் அபிநந்தனை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேம்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் இட்டுள்ள […]