அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுத்தான் ஆக வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார்

September 9, 2018 admin 0

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்குமாறு ஆளுநருக்கு பரிந்துரைக்க முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் 2 மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]