இந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்
மாணவர்களின் விருப்பத்தின் பேரில் தான் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டதற்கு கண்டங்கள் […]