அயோத்தி வழக்கு விசாரணையை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் திட்டம்..
சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர்-18-ந்தேதிக்குள் வழக்கின் வாதங்கள் அனைத்தையும் நிறைவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 18-ந்தேதிக்குள் […]