அயோத்தி வழக்கு விசாரணையை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் திட்டம்..

September 18, 2019 admin 0

சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர்-18-ந்தேதிக்குள் வழக்கின் வாதங்கள் அனைத்தையும் நிறைவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 18-ந்தேதிக்குள் […]

அயோத்தி வழக்கு : 2 வாரத்திற்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு..

July 11, 2019 admin 0

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பிரிவு இன்று அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்தது. விசாரணையின் போது அயோத்தி நில விவகாரம் தொடர்பாக சரமரச குழு 2 வாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அயோத்தி வழக்கு: மத்தியஸ்தம் குழு அறிக்கை தர ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்

May 10, 2019 admin 0

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் அறிக்கை தர மத்தியஸ்தம் குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமரச பேச்சுவார்த்தையை அரைகுறையாக முடிக்க விருப்பமில்லை என உச்சநீதிமன்ற […]

அயோத்தி வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம் : உச்சநீதிமன்றம் உத்தரவு…

January 4, 2019 admin 0

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை உரிமை கோருவது தொடர்பான வழக்கை புதிய அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை […]