அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு : நாடுமுழுவதும் உஷார் நிலை..

November 9, 2019 admin 0

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வரவுள்ள நிலையில், அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1528: அயோத்தியாவில், பேரரசர் பாபர் ஒரு மசூதியை காட்டுகிறார். அந்த இடம் […]

அயோத்தி வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம் : உச்சநீதிமன்றம் உத்தரவு…

January 4, 2019 admin 0

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை உரிமை கோருவது தொடர்பான வழக்கை புதிய அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை […]

சர்ச்சைக்குரிய அயோத்தி பாபர் மசூதி இடம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு…

September 27, 2018 admin 0

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை அளிக்க உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 […]