அரசியல் பேசுவோம் – 19 – தலைப்புச் செய்திகளை மாற்றச் செய்யும் தந்திரம் – குதர்க்க அரசியலின் குத்தாட்டம் : செம்பரிதி

October 18, 2016 admin 0

Arasiyal pesuvom – 19 : Chemparithi _______________________________________________________________________________________ ஒரு வழியாக மத்திய, மாநில ஆட்சியாளர்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்திய போராட்டம் […]

அரசியல் பேசுவோம் – 16 – பிரசார வியாபாரிகளின் பிடியில் அரசியல் கட்சிகள்! : செம்பரிதி

September 2, 2016 admin 0

Chemparithi’s Arasiyal Pesuvom – 16 ____________________________________________________________________________________ அரசியல் பேசுவோம் என்ற இத்தொடரை சிறிய இடைவெளிக்குப் பிறகு தொடர்கிறேன். பழைய வரலாறுகளைப் பேசுவது முக்கியமானதுதான் எனினும், சமகால நிகழ்வுகளின் மீதான அவதானிப்பு அதிகரிக்கவே, அவை […]

அரசியல் பேசுவோம் – 15 – திமுகவின் வரலாற்று வெற்றிக்கான வழியை விசாலப்படுத்திய காலம் : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

June 21, 2016 admin 0

Arasiyal pesuvom – 15 ___________________________________________________________________________________________________________   1963ம் ஆண்டு தமிழக அரசியலில் நிகழ்ந்த வேறு சில மாற்றங்களும் கூட திமுகவின் வெற்றிப் பயணத்துக்கான வழியை எளிதாக்கக் கூடியவையாகவே இருந்தன.   இந்திய – […]

அரசியல் பேசுவோம் – 13 – எம்.ஜி.ஆர் தோற்றம் குறித்து அண்ணாவுக்கு எழுந்த சந்தேகம்! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

May 20, 2016 admin 0

  Arasyal Pesuvom – 13 _________________________________________________________________________________________________________   1952ம் ஆண்டு தமிழகத்தை கடும் புயல் தாக்கியது. இதில் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திமுக […]

எதற்காக நாம் அரசியல் பேச வேண்டும்? – கட்டுரை – யோகி

May 5, 2016 admin 0

நடப்பு.காம் இணைய இதழில் “அரசியல் பேசுவோம்” என்ற அரசியல் தொடர் வந்து கொண்டு இருக்கிறது. செம்பரிதி அவர்கள் எழுதுகிற அருமையான அரசியல் கட்டுரைகள், இன்றைய இளம் தலைமுறையினருக்கு எளிதாக புரியும் வகையில், முந்தைய தலைமுறை […]

அரசியல் பேசுவோம் – 9 – சமூக அநீதியே உருவாக்கிய சமூகநீதிப் போராளி! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

April 23, 2016 admin 0

  Arasiyal pesuvom – 9 ___________________________________________________________________________________________________________   1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள்.   மழை பொழிந்து கொண்டிருந்த ஒரு மாலை நேரமது.   சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் […]