அரசு ஊழியர்கள் – ஆசிரியர் சங்கங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுக: வைகோ
அரசு ஊழியர்கள் – ஆசிரியர் சங்கங்களை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (புதன்கிழமை) […]