அரசு பள்ளிகளில் 19,426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை..

June 23, 2019 admin 0

தமிழகத்தில் 19 ஆயிரத்து 426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் அடிப்படையில் உபரியாக உள்ள […]