அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் நீதிமன்றமத்தில் ஆஜர்…
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பார்வதி தேவியுடன் கூடிய மயில் கற்சிலை மாற்றப்பட்டது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை பெண் அதிகாரி திருமகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மயிலாப்பூரில் உள்ள பழமையான கபாலீசுவரர் […]