பேரறிவாளனுக்கு நிபந்தனையற்ற பரோல் வழங்கவேண்டும்: அற்புதம்மாள்..
பேரறிவாளனை தன்னிடம் ஒப்படைப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தநிலையில், விடுதலை செய்ய வலியுறுத்துவோம் என தற்போதைய ஆட்சியாளர்கள் கூறிவருவது தனக்கு வேதனையளிப்பதாக அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். சிறுநீரக தொற்று காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் […]