பேரறிவாளனுக்கு நிபந்தனையற்ற பரோல் வழங்கவேண்டும்: அற்புதம்மாள்..

March 25, 2019 admin 0

பேரறிவாளனை தன்னிடம் ஒப்படைப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தநிலையில், விடுதலை செய்ய வலியுறுத்துவோம் என தற்போதைய ஆட்சியாளர்கள் கூறிவருவது தனக்கு வேதனையளிப்பதாக அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். சிறுநீரக தொற்று காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் […]

7 பேர் விடுதலைக்கு பரிந்துரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அற்புதம்மாள் நன்றி

September 10, 2018 admin 0

7 பேரை விடுவிக்க பரிந்துரை செய்வதென தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்ததற்காக பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரின் தாயார்களும் முதலமை்சசர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் […]