இன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்

December 4, 2017 admin 0

கவிஞர் இன்குலாப் குறித்து ஜனவரி 5, 2017  ‘உயிர்மை’ மாத இதழில் வெளிவந்த கட்டுரை, 01.12.17 அவரது முதலாமாண்டு நினைவு நாள் சில நேரங்களில் அப்படித்தான் நடந்துவிடுகிறது. சுமார் இரண்டு மாதங்கள் இருக்கும், ஒரு […]

ருஷ்யப்புரட்சியை அடையாளம் கண்டு வரவேற்ற பாரதி: அ.மார்க்ஸ்

September 12, 2017 admin 0

செப்டம்பர் 11 : மகாகவி பாரதி நினைவாக “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””” பாரதி தமிழ்க் கவிதை வரலாற்றின் போக்கை மாற்றியவர் என்பதை பேரா.சிவத்தம்பியும் நானும் இணைந்து எழுதிய ‘பாரதி – மறைவு முதல் மகாகவிவரை’ எனும் முழு […]

தி.ஜா: சில நினைவுகள் – அ.மார்க்ஸ் (பழையசோறு பகுதியில்…)

June 20, 2015 admin 0

நேற்று (19.6.2015) தி.ஜானகிராமனின் பிறந்தநாள் என நண்பர் மகேஷ் ராமநாதனின் முகநூல் பதிவில் கண்டபோது அவரின் ஏதாவது ஒரு படைப்பை உடனடியாக வாசித்துவிட வேண்டும் என்கிற துடிப்பு விரட்டிக் கொண்டே இருந்தது. கையில் அகப்பட்டது […]

அச்சம், அச்சம் எல்லோர் கண்களிலும் அச்சம்… : பேராசிரியர் அ.மார்க்ஸ்

June 19, 2014 admin 0

புனேயில். கையில் கட்டுடன் நிற்கும் அமீர் ஷேக் (29) எனும் இளைஞன் மொஹ்சின் கொலைக்குச் சாட்சி. பார்த்துவிட்டார் என்பதற்காக இவரையும் கொல்ல முயற்சித்தபோது கையில் எலும்பு முறிவுடன் தப்பித்து ஓடி விட்டார். இன்னொரு நேரடி […]