கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க 3வது நாளாக தடை..

December 3, 2017 admin 0

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில்  உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.