ரோஹிஞ்சா விவகாரம் : ஊடகவியலாளர்களின் தண்டனையை நியாயப்படுத்தும் ஆங் சாங் சூயி..

September 13, 2018 admin 0

மியான்மரில் ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான படுகொலையை ஆவணப்படுத்திய இரு ராய்டர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை அந்நாட்டின் தலைவர் ஆங் சாங் சூயி ஆதரித்துள்ளார். இந்த இரு ஊடகவியலாளர்களுக்கு ஏழு ஆண்டுகால […]