அரசு பள்ளிகளில் 19,426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை..

June 23, 2019 admin 0

தமிழகத்தில் 19 ஆயிரத்து 426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் அடிப்படையில் உபரியாக உள்ள […]

அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம் தற்காலிக வாபஸ்: முதல்வர் இனியாவது பேச்சு நடத்த முன்வருமாறு ஜாக்டோ – ஜியோ கோரிக்கை

January 30, 2019 admin 0

அனைத்துக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இதுவரை பேச முன்வராத முதலமைச்சர் இனியாவது பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்க வேண்டும் […]

திமுக ஆட்சிக்கு வரும்வரை பொறுமையாக இருங்கள்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

January 30, 2019 admin 0

மக்கள் நலன் கருதி போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று போராட்டக் களத்தில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

மிரட்டும் அரசு: மீறிப் போராடும் ஜாக்டோ ஜியோ

October 3, 2018 admin 0

  சம்பளத்தைப் பிடிப்போம் என்ற அரசின் எச்சரிக்கையையும் மீறி, ஜாக்டோ-ஜியோவினர் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல், சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் […]