ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து : சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு..

February 11, 2019 admin 0

ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். செல்லும் இடமெல்லாம் பொய் சொல்லும் பிரதமர் மோடி நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். […]