புத்தம் புது  பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)

December 1, 2018 admin 0

இயற்கையிலிருந்து  பிறந்தோம் இயற்கையுடன் வாழ்வோம். கோடானு கோடி உயிர்களை தன்னகத்தே கொண்டு ஓயாது இயங்கிக்கொண்டிருக்கும்  இப்புவியை அதிகம் சொந்தம்கொள்வதும் அதிகம்  சீரழிப்பதும்  மனித  உயிர்களாகிய  நாம்  மட்டுமே. ஆறறிவுடன்  சிறிது  ஆணவமும்  சேர்ந்து கொண்டதால் […]