புத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)
இயற்கையிலிருந்து பிறந்தோம் இயற்கையுடன் வாழ்வோம். கோடானு கோடி உயிர்களை தன்னகத்தே கொண்டு ஓயாது இயங்கிக்கொண்டிருக்கும் இப்புவியை அதிகம் சொந்தம்கொள்வதும் அதிகம் சீரழிப்பதும் மனித உயிர்களாகிய நாம் மட்டுமே. ஆறறிவுடன் சிறிது ஆணவமும் சேர்ந்து கொண்டதால் […]