ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்ய காவல்துறை ஆர்வம் காட்டுவது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி…

June 16, 2020 admin 0

ஆர்.எஸ்.பாரதி பட்டியலினத்தவரை அவதுாறாக பேசியதாக மத்திய குற்றபிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனை ரத்து செய்ய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தை நாடினர். உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை அணுக வலியுறுத்தி […]

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன்..

June 1, 2020 admin 0

நீதிபதிகள், பட்டியலினமக்களை அவமதித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது கல்யாணசுந்தரம் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆர்.எஸ் பாரதி திடீரென மே-24 ந்தேதி அதிகாலை 4 மணிக்கு […]

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமின்..

May 23, 2020 admin 0

தனது பேச்சு தொடர்பான வழக்குகளுக்கு தடை கோரி, அவை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், அவர் இடைக்கால ஜாமின் வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை கைது செய்யப்பட்ட திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை […]