புதுச்சேரியில் சர்வாதிகார ஆட்சியை நடத்த ஆளுநர் கிரண்பேடி முயற்சி: நாராயணசாமி குற்றச்சாட்டு..

February 17, 2019 admin 0

புதுச்சேரியில் சர்வாதிகார ஆட்சியை நடத்த ஆளுநர் கிரண்பேடி முயற்சிப்பதாக நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். கறுப்பு தினம் அனுசரிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டார் கிரண்பேடி என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளா். கிரண்பேடியே திரும்பிப்போ என வலியுறுத்தி […]

“புதுவை அரசியலில் அசாதாரண சூழலை உருவாக்கிறார் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி : ஸ்டாலின் குற்றச்சாட்டு..

February 14, 2019 admin 0

ஆளுநர்களை, பாஜக அரசு தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றியிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் […]

நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்: ஆளுநர் கிரண்பேடி…

July 21, 2018 admin 0

நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி பேரவைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்கள் வரும்போது நிதி மசோதாவிற்கான ஒப்புதல் தானாக கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.