புதுச்சேரியில் சர்வாதிகார ஆட்சியை நடத்த ஆளுநர் கிரண்பேடி முயற்சி: நாராயணசாமி குற்றச்சாட்டு..
புதுச்சேரியில் சர்வாதிகார ஆட்சியை நடத்த ஆளுநர் கிரண்பேடி முயற்சிப்பதாக நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். கறுப்பு தினம் அனுசரிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டார் கிரண்பேடி என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளா். கிரண்பேடியே திரும்பிப்போ என வலியுறுத்தி […]