கேரளாவில் ஆட்டத்தை ஆரம்பித்தது மத்திய பாஜக அரசு: மாநில அரசிடம் அவசர அறிக்கை கேட்டார் ஆளுநர் சதாசிவம்
சபரிமலை விவகாரத்தில் மாநிலத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநர் சதாசிவம் அவசர அறிக்கை கேட்டிருக்கிறார். சபரி மலை விவகாரத்தை பயன்படுத்தி, மத்திய பாஜக அரசு, மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் அரசுக்கு நெருக்கடி […]