சென்னை ஆளுநர் மாளிகை தீயணைப்பு வீரருக்கு கரோனா பாதிப்பு உறுதி..

May 13, 2020 admin 0

சென்னை ஆளுநர் மாளிகை தீயணைப்பு வீரருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை காவல் ஆணையத்தில் 100-க்கும் மேற்பட்ட கோவல் […]

7 பேரை விடுவிக்க கோரிக்கை: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்டோர் கைது

December 4, 2018 admin 0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுலை செய்யாமல் தாமதிப்பதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ, கி.வீரமணி, திருமாவளவன், இரா.முத்தரசன் உள்ளிட்டோர் கைது […]

7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை: ஆளுநர் மாளிகை

September 15, 2018 admin 0

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு  சிறையிலிருக்கும் 7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக வந்த தகவலுக்கு […]

கிடைத்த இரண்டே நாட்களில் இலையை இரண்டா கிழிச்சிறுவாங்களோ…?

November 25, 2017 admin 0

ஓ.பன்னீர்செல்வத்தை பாஜகவுடன் நெருங்க வைத்து… பின்னர் அவரை எடப்பாடி தரப்போடு இணைய வைத்து… என ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் அரங்கேறிய அடேங்கப்பா காட்சிகளுக்கெல்லாம் பின்னணியில் இருந்து பெரும் முயற்சி எடுத்தவர் மைத்ரேயன் என்பது […]