முதல்வா் பழனிசாமி மீதான ஊழல் புகாா்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

September 12, 2018 admin 0

முதல்வா் பழனிசாமி மீது தி.மு.க. அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தொடுத்துள்ள ஊழல் புகாா் குறித்த விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. அமைப்புச் […]