கேரளாவுக்கு இடைக்கால நிவாரணாக ரூ.500 கோடி: பிரதமர் மோடி அறிவிப்பு

August 18, 2018 admin 0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு இடைக்கால நிவாரணமாக 500 கோடி ரூபாயை ஒதுக்கி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, டெல்லியிலிருந்து பிரதமர் மோடி நேற்றிரவு திருவனந்தபுரம் சென்றார். […]