இடை நிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: செங்கோட்டையன்..

April 25, 2018 admin 0

இடை நிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமவேலை சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். […]