ஓரினச் சேர்க்கையை குற்றமாகக் கருதும் பிரிவு மறுஆய்வு : உச்சநீதிமன்றம் பரிந்துரை..

January 8, 2018 admin 0

ஓரினச் சேர்க்கையை குற்றமாகக் கருதும் இந்திய தண்டனைச் சட்டம் 377ஆவது பிரிவை மறுஆய்வு செய்ய ஒப்புக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், விரிவான அமர்வின் விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 377ஆவது பிரிவின்படி ஓரினச் சேர்க்கை […]