இந்திய மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்.: மோடி உரை குறித்து காங்., விமர்சனம்..
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரங்களை நிவர்த்தி செய்யும் வகையில், பிரதமர் மோடியின் உரை இல்லாததால், இந்தியா ஏமாற்றம் அடைந்துள்ளதாக காங்., விமர்சித்துள்ளது. நாட்டு மக்களிடம் நேற்று(மே 12) உரையாடிய பிரதமர் மோடி, ஊரடங்கை 4வது கட்டமாக […]