பரமக்குடியில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

April 2, 2020 admin 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும் சமீபத்தில் நடைபெற்ற டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆபத்தான நிலையில் அரசுப்பள்ளி…! சமையல் அறையில் மாணவர்கள்…..!.

October 9, 2018 admin 0

ஆபத்தான நிலையில் அரசுப்பள்ளி…! சமையல் அறையில் மாணவர்கள்…..!.அச்சத்தில் பெற்றோர்கள் இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி தாலுகா, நயினார்கோவில் ஊராட்சி ஓன்றியத்துக்குற்பட்ட பசும்பொன் வலசை கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தான் இந்த அவல […]