ஒகி புயல் பாதிப்பு : 2வது நாளாக இருளில் மூழ்கிய குமரி மாவட்டம்..
ஒகி புயல் பாதிப்பால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 2வது நாளாக இருளில் மூழ்கியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மூவாயிரத்து 500க்கும் அதிகமான மின்கம்பங்கள் கனமழையாலும் பலத்த காற்றாலும் சாய்ந்துள்ளன. 25 மின்மாற்றிகளும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மின் […]