தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்குமாறு இலங்கை எம்.பி பேச்சு..
எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டுமென இலங்கை எம்.பி. சரவணபவன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய வடக்கு மாகாண எம்.பி. சரவணபவன், இந்திய […]