இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 106 பேர் கைது..
இலங்கை தற்கொலை தாக்குதல் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈஸ்டர் தினத்தன்று அந்நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தாக்குதல் தொடர்பாக 106 பேர் கைது […]