இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 106 பேர் கைது..

May 3, 2019 admin 0

இலங்கை தற்கொலை தாக்குதல் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈஸ்டர் தினத்தன்று அந்நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தாக்குதல் தொடர்பாக 106 பேர் கைது […]

இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: காவல்துறை தலைவர் ராஜினாமா

April 26, 2019 admin 0

இலங்கையில் உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையிலும் குண்டு வெடிப்பு தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து காவல்துறை தலைவர் புஜித் செயசுந்தரா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.   இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலைத் […]

மோசமாக தலைப்பிட்டு மொத்துப்படும் தினமலர்: பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் தஞ்சம்

April 23, 2019 admin 0

இலங்கை வெடிகுண்டு தாக்குதல் குறித்த செய்தியை மோசமான முறையில் வெளியிட்ட விவகாரத்தால் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தினமலர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு செய்தியையும் (இந்து மதம், பாஜக, இந்து அமைப்புகள் […]