இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா..

November 13, 2018 admin 0

இலங்கை நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது என சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததையடுத்து நாளை நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு

November 13, 2018 admin 0

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டதற்கு இடைக்காலத் தடைவிதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அதிபர் சிறிசேனாவின் உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது. […]

பரபரப்பான அரசியல் சூழலில், இலங்கை நாடாளுமன்றம் வரும் 5-ஆம் தேதி கூடுகிறது..

November 2, 2018 admin 0

இலங்கையில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், வரும் 5-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. அந்நாட்டில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த வெள்ளியன்று அதிரடியாக பதவியிலிருந்து நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக […]