இந்தியா உதவியுடன் இலங்கையில் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் : காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..
இந்தியா உதவியுடன் இலங்கை முழுவதும் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தினை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும், இந்திய பிரதமர் மோடியும் இன்று கூட்டாக தொடங்கி வைத்தனர். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான […]