அரியானாவில் இலேசான நில அதிர்வு: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு..
அரியான மாநிலம் மகேந்திரகரா பகுதியில் இரவு 10.23 மணிக்கு இலேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. பொதுமக்கள் நில அதிர்வால் பொதுமக்கள் சாலைகளில் பதற்றத்துடன் கூடினர்.ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவானது.
அரியான மாநிலம் மகேந்திரகரா பகுதியில் இரவு 10.23 மணிக்கு இலேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. பொதுமக்கள் நில அதிர்வால் பொதுமக்கள் சாலைகளில் பதற்றத்துடன் கூடினர்.ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவானது.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes